பாகீரதியின் மதியம்: ‘ட்ராகுலாவின் நாட்குறிப்புகள்’

கலையென்பது மிகைப்படுத்தல், தத்ரூபமல்ல. [பக்: 133]  காதல் என்பது அற்புதங்களின் உலகம். அங்கே நோவுகள் உண்டு, ஆனால் வியாதிகள் கிடையாது, பொறுப்புகள் உண்டு, ஆனால் சுமைகள் கிடையாது, பலவீனங்கள் உண்டு, ஆனால் இயலாமை கிடையாது, ஊடல்கள் உண்டு, ஆனால் சலிப்போ களைப்போ கிடையாது, நெருக்கம் உண்டு, உறவு கிடையாது, உடலோடு ஸ்பரிசம் உண்டு, ஆனால் உடலோடு புழங்குவது கிடையாது, முக்கியமாக, நினைவுகள் உண்டு, பிரக்ஞை கிடையாது, யதார்த்தத்தின் மீது தான் கட்டப்படுகிறதெனினும் காதல் யதார்த்தத்தை மீறிய, சொல்லப்போனால் … Continue reading பாகீரதியின் மதியம்: ‘ட்ராகுலாவின் நாட்குறிப்புகள்’